2015ம் ஆண்டிற்கான தீபாவளி இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இத்தீபாவளியானது கேதார கௌரி விரத நாளில் வருவதால் விசேடமாக கொண்டாப்பட்டது.
நாளை (11.11.2015 - புதன்கிழமை) நடைபெறவுள்ள கேதார கௌரிவிரத பூர்த்தியும் காப்பு கட்டலுக்குமான நிகழ்விற்கு தொண்டர்களது சேவை