குமுழடி விநாயகர் ஆலயத்திலிருந்து வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் வரை பால்குட பவணி இடம்பெற்றது.
இன்று (23.05.2013) அம்பாளின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு காலை நிகழ்வான பால்குடபவணியில் பல பெண் அடியவர்கள் கலந்து கொண்டனர். அந் நிகழ்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம்.