23.05.2013 அன்று நடைபெற்ற கும்பாபிஷேக தினத்திற்கான 1008 சங்காபிஷேக நிகழ்வும் அன்னையின் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவை தொடர்ந்து அன்னதான வைபவமும் இடம் பெற்றது.
தேவாரம் ஓதும் போது
ஊஞ்சல் பாட்டு
அர்ச்சனை காளாஞ்சி வழங்கும் போது
வெளிவீதி வலம் வந்த பின் தீபாராதனை
அன்னதான வைபவம்
கோவிலின் வெளித்தோற்றம்