இன்றைய தினம் காலை திருக்கதவு திறக்கும் வைபவமும் அதனை தொடர்ந்து அம்பாள், விநாயகர், முருகன் வீதியுலா வந்ததன்பின் முருகன் யாகம் கலைக்கப்பட்டது. முத்துமாரி அம்மன் கோவிலில் இருந்து மாலுசந்தி பிள்ளையாரிற்கு 3 தூக்குக் காவடியும் பல ஆணந்தக் காவடிகளும் எடுக்கப்பட்டன.
மாலை நிகழ்வுகள்