அல்வாய் இந்துவாலிபர் சங்க இளைஞர்களது உபயத்தில் பூங்காவனமும் இளைஞர் விழாவும் நடைபெற்றது. காலை 1008 சங்காபிசேகமும் மாலை பூங்காவனத்திருவிழாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு நிகழ்வாக மகோற்சவக் குருக்களான சுரேஸ்வரக் குருக்களின் ஆசியுரையும் அதனை தொடர்ந்து வெளிநாட்டில் தற்போது வசிக்கும் செல்வி.கீர்த்தனா என்பவரது பாதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அதன்பின் 'இன்றைய காலத்தில் சமூகத்திற்கு பெரும் பங்காற்றுவது முதியவர்களா அல்லது இளையவர்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் அதன்பின் இறுதி நிகழ்வாக சாரங்கா இசைக்குழுவின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது. இவ் இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற்று நிறைவு பெறும் தறுவாயில் ............